ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

பன்னாட்டுப் புலனாய்வுக்விசாரனைக் குழுவுக்குத் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சான்றுகள் அனுப்பத் தமிழ்க அரசு உதவ வேண்டும் - தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்.

August 26, 2014
இலங்கை அரசின் குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவுக்குத் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் சான்றுகள் அனுப்பத் தமிழக முதல்வ...

கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும்! தமிழக இளைஞர் முன்னணி கோரிக்கை!

August 23, 2014
கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியாக  மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும்!  தமிழக இளைஞர் முன்னணி  கோரிக்கை! இது குறித்து வெளியிட்...

மழை அளவை குறிக்கச் சென்ற தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு

August 22, 2014
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை அளவை குறிக்கச் சென்ற தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுத்த கேரளா அதிகாரிகள், மேலும் கைது செய்வோம் எ...

மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மிதிவண்டி பரப்புரை சென்ற, தமிழக மாணவர் முன்னணித் தோழர்கள் கைது!

August 22, 2014
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து  மிதிவண்டி பரப்புரை சென்ற,  தமிழக மாணவர் முன்னணித் தோழர்கள் கைது! தமிழக அரசின் இரட்டை வேடம் அம்பலம்! காவிரி...

சிங்களப் பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்! அடிபணிந்தது கல்லூரி நிர்வாகம்!

August 21, 2014
குமாரபாளையம் தனியார் கல்லூரி மாநாட்டில் சிங்களப் பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்! அடிபணிந்தது கல்லூரி நிர்வாகம்! தமிழர் கோரிக்கை வெற்...

தமிழக மாணவர் முன்னணி சார்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு மிதிவண்டிப் பரப்புரை பயணம்

August 20, 2014
தமிழக மாணவர் முன்னணி சார்பில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு மிதிவண்டிப் பரப்புரை பயணம். உங்களைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது? ...

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி மாநாட்டிற்கு சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை விதிக்க வேண்டும்! - தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

August 19, 2014
குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பொறியியல்  கல்லூரி மாநாட்டிற்கு சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை விதிக்க வேண்டும்! தமிழக அரசுக்குத் தமிழ்த் தேசி...

மாற்றுத் திறனாளிகள் நடத்தும் காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி, அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பு ஆதரவு!

August 19, 2014
மாற்றுத் திறனாளிகள் நடத்தும் காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி, அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பு ஆதரவு!    போராட்டத்...

“புலிப்பார்வை விழாவில் மாணவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும்!” - தோழர் பெ.மணியரசன் கோரிக்கை!

August 18, 2014
“புலிப்பார்வை விழாவில் மாணவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும்!”  தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்  தோழர் பெ. மணியரசன் கோரிக்க...

“தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” - இனி “தமிழ்த் தேசியப் பேரியக்கம்”

August 17, 2014
“தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” - இனி  “தமிழ்த் தேசியப் பேரியக்கம்” திருச்சி ஏழாவது சிறப்புப் பொதுக்குழுவில்  ஒருமனதாக நிறைவேற்றப்...
Powered by Blogger.