ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல் தமிழ்நாடு அரசு விழிப்போடு செயல்பட வேண்டும். பெ. மணியரசன் வேண்டுகோள்

September 30, 2016
காவிரி மேலாண்மை வாரியத்தின் அதிகாரம் குறைக்கப்படாமல் தமிழ்நாடு அரசு விழிப்போடு செயல்பட வேண்டும். காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர...

"கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும்". பெ. மணியரசன் கோரிக்கை!

September 28, 2016
"கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும்" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர், பெ. மணியரசன் கோரிக்க...

"காவிரித் தீர்ப்பு: வன்முறைக்கு வளைந்து கொடுக்கிறது உச்சநீதி மன்றம். நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள் தமிழர்களே" ! பெ.மணியரசன் அறிக்கை.

September 27, 2016
"காவிரித் தீர்ப்பு: வன்முறைக்கு வளைந்து கொடுக்கிறது உச்சநீதிமன்றம். நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள் தமிழர்களே" ! காவிரி உர...

காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் தமிழ்நாட்டில் இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு!

September 27, 2016
காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிராக அதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க முயன்றால் தமிழ்நாட்டில் இந்திய அரசு அ...

“சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி.. பழம்பெருமை பேசும் சீனர்களிடம் உள்ள சனநாயகம்கூட இந்தியாவின் ஆரியத்திடம் இல்லை!” சிங்கப்பூர் மேனாள் குடியரசுத் தலைவர் திரு. எஸ்.ஆர். நாதன் நினைவேந்தலில் - பெ. மணியரசன் உரை!

September 26, 2016
“சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி.. பழம்பெருமை பேசும் சீனர்களிடம் உள்ள சனநாயகம்கூட இந்தியாவின் ஆரியத்திடம் இல்லை!” சிங்கப்பூர் மேனாள் க...

வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் தோழர் பெ. மணியரசன் சந்திப்பு!

September 25, 2016
வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சந்திப்பு! இராசீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்பு படுத...

பாறையைப் பிளந்து விதை முளைப்பது போல் வெளிவரும் செப்டம்பர் - 24 - “எழுக தமிழ் பேரணி” வெல்க! பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி!

September 23, 2016
பாறையைப் பிளந்துவிதை முளைப்பது போல்வெளிவரும் செப்டம்பர் - 24 - “எழுக தமிழ் பேரணி” வெல்க! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தலைவர் பெ. மணியரசன் வாழ்த...

காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்குத் துரோகம்! தமிழ்நாடு முதல்வர் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!

September 22, 2016
காவிரித் தீர்ப்பு : காங்கிரசு – பா.ச.க. தலைமைகள் தமிழர்களுக்குத் துரோகம்! தமிழ்நாடு முதல்வர் உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும்! க...

காவிரி டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு! பெ. மணியரசன் அறிவிப்பு!

September 22, 2016
காவிரி டெல்டா மாவட்டங்களில் 1000 இடங்களில் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்...

இராம்குமார் தற்கொலையா? கொலையா? பெ. மணியரசன் விடையளிக்கிறார்!

September 21, 2016
இராம்குமார் தற்கொலையா? கொலையா? - தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்! கேள்வி : இராம்குமார் தற்கொலைய...

கர்நாடகத்தில் தமிழர்களை தாக்கியோர் சில கிரிமினல்கள்தான். இது சரியான செய்தி தானா? பெ. மணியரசன் விடையளிக்கிறார்!

September 21, 2016
கர்நாடகத்தில் தமிழர்களை தாக்கியோர் சில கிரிமினல்கள்தான். இது சரியான செய்தி தானா? தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வி...

காவிரிச் சிக்கலைத் தீர்க்க பிரதமர் தலையிட மாட்டார் - நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். பெ. மணியரசன் விடையளிக்கிறார்!

September 21, 2016
காவிரிச் சிக்கலைத் தீர்க்க பிரதமர் தலையிட மாட்டார் - நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.  தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணி...

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

September 20, 2016
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது! உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கி...

" தமிழகம் அடையும் பயன் என்ன?" தமிழ் இந்து நாளேட்டில் இன்று (20.09.2016) தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் கட்டுரை!

September 20, 2016
 " தமிழகம் அடையும் பயன் என்ன?" தமிழ் இந்து நாளேட்டில் இன்று (20.09.2016) தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அ...

பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு - பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்

September 19, 2016
பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு. பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் இந்திய விடுதலைக்குப் பிறகு பாரதமாதா பலிகொ...

காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது! தமிழ்நாடு அரசு அலட்சியத்தை நீக்கி அக்கறையுடன் வாதமிட வேண்டும்! - பெ. மணியரசன் அறிக்கை!

September 19, 2016
காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது! தமிழ்நாடு அரசு அலட்சியத்தை நீக்கி அக்கறையுடன் வாதமிட வேண்டும்! - பெ. மணியரசன்...

தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவும் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் நாசப்படுத்தப்பட்ட இடங்களைத் தனித்தனியே நேரில் சென்று பார்வையிட வேண்டும்! - பெ. மணியரசன் அறிக்கை!

September 17, 2016
தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதாவும் எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் நாசப்படுத்தப்பட்ட இடங்களைத் தனித்தன...
Powered by Blogger.