ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தஞ்சையில் இரவு பகலாக நடைபெற்று வரும் காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்! “போராட்டத்தைக் கைவிட முடியாது” போராட்டக் குழுவினர்

March 31, 2017
தஞ்சையில் இரவு பகலாக நடைபெற்று வரும் காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்! “போராட்டத்தைக் கைவிட முடியாது” என்று போராட்டக் குழுவினர...

இரவிலும் தொடர்கிறது காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்!

March 28, 2017
இரவிலும் தொடர்கிறது காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்! தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரளுவோம்!  

தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா? அல்லது அயல் நாட்டினரா? இந்திய அரசே உடனே தலையிடு! பெ. மணியரசன் அறிக்கை!

March 27, 2017
தில்லியில் தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா? அல்லது அயல் நாட்டினரா? இந்திய அரசே உடனே தலையிடு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ....

கம்பெனிமயமாகும் கட்சிகள் : நிதிச்சட்டம் திருத்தப்படுகிறது! - தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!

March 25, 2017
கம்பெனிமயமாகும் கட்சிகள் : நிதிச்சட்டம் திருத்தப்படுகிறது! கி. வெங்கட்ராமன் பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். இந்திய...

கீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத் அவர்களின் இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக! பெ. மணியரசன் கோரிக்கை!

March 24, 2017
கீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத் அவர்களின் இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக! தமிழ்த்தேசியப் பேரியக்கத் த...

உச்ச நீதிமன்றம் தமிழர்களை முட்டாள்களாகக் கருதுகிறதா? அல்லது தனக்கு வெட்கமில்லை என்று காட்டிக் கொள்கிறதா? பெ. மணியரசன் அறிக்கை!

March 22, 2017
உச்ச நீதிமன்றம் தமிழர்களை முட்டாள்களாகக் கருதுகிறதா? அல்லது தனக்கு வெட்கமில்லை என்று காட்டிக் கொள்கிறதா? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்க...

கடலூரில் நச்சுவாயுத் தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி: அரசின் அலட்சியம் மட்டுமல்ல அரசே கடைபிடிக்கும் தீண்டாமை! கி. வெங்கட்ராமன் கண்டனம்!

March 22, 2017
கடலூரில் நச்சுவாயுத் தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி: அரசின் அலட்சியம் மட்டுமல்ல அரசே கடைபிடிக்கும் தீண்டாமை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொத...

திராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா? நக்கீரன் வார ஏட்டில் (21.03.2017). . . பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

March 21, 2017
திராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா? நக்கீரன் வார ஏட்டில் (21.03.2017). . .  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன...

காவிரித்தாய்க்கு நீதி கேட்டு, பிள்ளைகள் நாம் ஒன்று கூடுவோம்! ... மார்ச்சு - 28 - காலை 10 மணி முதல் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்..! வாருங்கள் இணைவோம்!

March 20, 2017
காவிரித்தாய்க்கு நீதி கேட்டு, பிள்ளைகள் நாம் ஒன்று கூடுவோம்! ... மார்ச்சு - 28 - காலை 10 மணி முதல்  தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்..!...

“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்!” கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

March 20, 2017
“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்!” தமிழ்த்தேச...

"தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா?" பெ. மணியரசன் கண்டனம்!

March 17, 2017
"தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா?" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்! தமிழ்ப்பேரரசன்...

மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்!

March 15, 2017
மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்! 1965இல் - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, தமிழ் மொழி காக்க தீக்குளித்த...

தென்பெண்ணையைத் திருப்பிவிடும் கர்நாடக அரசின் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்!

March 15, 2017
தென்பெண்ணையைத் திருப்பிவிடும் கர்நாடக அரசின் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்! த...

ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” தன் வரலாற்று நூல் - சென்னையில் வெளியீடு!

March 14, 2017
ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” தன் வரலாற்று நூல் - சென்னையில் வெளியீடு! தமிழீழ ஆதரவு - தமிழர் உரிமை ஆதரவு - மதவெறி எதிர்ப்...

மீனவத் தமிழன் பிரிட்சோ படுகொலைக்கு நீதி கேட்டு... இராமேசுவரம் நடக்கும் தொடர் போராட்டத்தில் . . .பெ. மணியரசன் பங்கேற்பு..!

March 12, 2017
மீனவத் தமிழன் பிரிட்சோ படுகொலைக்கு நீதி கேட்டு... இராமேசுவரம் நடக்கும் தொடர் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ....

காவிரித்தாய்க் காப்பு முற்றுகைப் போராட்டம். தேதி மாற்றம்! பெ. மணியரசன் அறிவிப்பு!

March 12, 2017
காவிரித்தாய்க் காப்பு முற்றுகைப் போராட்டம். தேதி மாற்றம்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிவிப்பு! காவிரி...

தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?”

March 11, 2017
தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா? ” நூலின் தலைப்புகள்................. இந்திய...
Powered by Blogger.