ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

“தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கு!” காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற தோழர்கள் கைது!

October 31, 2017
“தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை வழங்கு!” திருச்சி – சென்னையில் இந்திய அரசு நிறுவனங்கள் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற தமிழ்த...

போர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவு. - பாவலர் கவிபாஸ்கர் இரங்கல்!

October 30, 2017
போர்க்குணம் மிக்க மக்கள் படைப்பாளி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவு. தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்...

தமிழ்நாடு, தமிழர் தாயகமா? அயலார் காலனியா? மண்ணின் மக்களுக்கே வேலை கொடு!

October 25, 2017
தமிழ்நாடு, தமிழர் தாயகமா? அயலார் காலனியா? மண்ணின் மக்களுக்கே வேலை கொடு! அக்டோபர் 31 அன்று சென்னை - திருச்சியில் ... தமிழ்த்தேசியப் பேர...

வரலாறு அறிவோம்! மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு!

October 24, 2017
வரலாறு அறிவோம்! மறைக்கப்படும் மருது பாண்டியர் வரலாறு! -  கட்டுரை : கதிர் நிலவன் 1857 ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட வல...

தமிழ்நாடு தமிழர்களுக்கா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்கா?

October 24, 2017
தமிழ்நாடு தமிழர்களுக்கா?  வெளி மாநிலத்தவர் வேட்டைக்கா? இந்திய அரசு நிறுவனங்களில்  90% வேலை தமிழர்களுக்கு ஒதுக்கு! 10%க்கு மேல் உ...

பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம்! தோழர் பெ. மணியரசன் எச்சரிக்கை!

October 22, 2017
பன்னாட்டு நிறுவனங்களுக்காக வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எச்சரிக்கை! ...

சற்று நேரத்திற்கு முன்...

October 22, 2017
சற்று நேரத்திற்கு முன்... மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் இலட்சுமி அம்மா அவர்களுக்கு கைப்பேசியில் பேசிய சென்னை நுங்கம்பாக்க...

பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! தோழர் அருணா அறிக்கை!

October 21, 2017
பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா அறிக்கை! வ...

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கைது!

October 21, 2017
கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கைது!   கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரில் ...
Powered by Blogger.