"குழந்தை மைய தமிழ் மொழிக் கல்வி!” 20.12.2020 அன்று தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பாக தமிழ்க் கல்விக் கூடம் – குறோளி இலண்டன் இணைந்து நடத்திய கல்வியில் சிறந்த நாடுகளில் தாய்மொழிக் கல்வி இணையவழிக் கருத்தரங்கம். ஐயா இராசரத்தினம் அவர்களின் உரை! கண்ணோட்டம் வலையொளியில்..!!!
Leave a Comment