ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று!

 மதுரையில் இன்று 3-ஆம் நாள்  பரப்புரை இயக்கம்






தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! 


தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும் முற்றுகைப் போராட்டம்- 3ஆம்  பரப்புரை இயக்கம் 24.6.2022 அன்று  வெள்ளிக்கிழமை மாலை  6.30  மணிக்கு செல்லூர் 50 அடி சாலையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில்  நடைபெற்றது.


இந்நிகழ்வில் தோழர்கள் ஆனந்தன் ( த.தே.பே.பொருளாளர்), இளமதி,  கதிர் நிலவன், மலையரசன், தியாகலிங்கம், புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.