ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சீர்காழி கிளை சார்பாக பூம்புகார் கல்லூரி மேலையூரில் பரப்புரை

 சீர்காழி கிளை சார்பாக பூம்புகார்  கல்லூரி மேலையூரில் இன்று மாலை ஆறு மணி அளவில் 22.6.2022 பட்டமளிப்பு விழாவின்போது பரப்புரை நடைபெற்றது


தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று!


இந்நிகழ்வில் சீர்காழி தோழர்கள் பரப்புரை மேற்கொண்டனர்.




No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.