ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று!

 




மதுரையில்  7-ஆம் நாள்  பரப்புரை இயக்கம் - 02.07.22


தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! 


தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும் முற்றுகைப் போராட்டம்- 6ஆம்  நாள் பரப்புரை இயக்கம் 02.07.2022 அன்று  சனிக்கிழமை மாலை 7.00  மணிக்கு கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியில்  நடைபெற்றது.


இந்நிகழ்வில் தோழர்கள் ஆனந்தன் ( த.தே.பே.பொருளாளர்), கதிர் நிலவன், மலையரசன், தமிழ் மணி, ரெ.இராசு, தியாகலிங்கம், மகளிர் ஆயத் தோழர்கள் அருணா, மேரி, சந்திரா, இலக்கியன்,   ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.