ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஜீவா நூற்றாண்டு விழா

தமிழ்க் கலை இலக்கிய பேரவை

நடத்தும்

ஜீவா நூற்றாண்டு விழா



நாள்: 22-09-07, காரிக்கிழமை.
நேரம்: மாலை 6.00 மணிக்கு

தலைமை
தோழர் உதயன்,
தமிழக ஒருங்கிணைப்பாளர், த.க.இ.பே

வரவேற்புரை
கவிஞர் கவிபாஸ்கர்

விழாப்பேரூரை
பாவலர் இரா.இளங்குமரனார்
நிறுவனர், திருவள்ளுவர் தவச்சாலை, அள்ளுர்

வாழ்த்துரை
மருத்துவர் செ.தெ.தெய்வநாயகம்,
தாளாளர், செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி

கருத்துரை

கவிஞர் சிற்பி. பாலசுப்பிரமணியம்
ஜீவாவும் இலக்கியமும்

தோழர் பெ.மணியரசன்
ஜீவாவும் மண்ணுக்கேற்ற மார்க்சியமும்

தோழர் அ.பத்மனாபன்
நாஞ்சில் நாடும் ஜீவாவும்

நன்றியுரை
தோழர் க.அருணபாரதி,
த.க.இ.பே

தொடர்புக்கு
தமிழ்க் கலை இலக்கிய பேரவை,
20, முத்துரங்கம் சாலை,
தியாகராய நகர், சென்னை.
பேச: 9841604017

அனைவரும் வருக ! இலக்கியம் பருக !

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.