ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மறியலுக்கு வாருங்கள் தமிழர்களே! பெ. மணியரசன் அழைப்பு!


தமிழகத்தில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை வழங்கு! 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்று! 

திசம்பர் 12 – வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணிக்கு, சென்னை நடுவண் (சென்ட்ரல்) நிலையத்தில் தொடர்வண்டி மறியல் போராட்டம் குறித்து 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
 தோழர் பெ.மணியரசன் அவர்கள்
கண்ணோட்டம் இணைய இதழுக்கு வழங்கிய சிறப்பு செவ்வி!


No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.