ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா! பெண்ணாடம்- ஆர்ப்பாட்டம்!!!!!!

ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா! பெண்ணாடம் - ஆர்ப்பாட்டம்!!!!!!

 அரியலூர் மாவட்டம் குழும்பூர் மாணவி அனிதா படுகொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ்நாட்டில் நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தி பெண்ணாடம் பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் தோழர் அர. கனகசபை தலைமையில் இன்று (4-9-2017) மாலை நடைபெற்றது.

மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்!
அனிதாவைக் காவ வாங்கிய ஆரியத்தை பழிதீர்ப்போம்! 
ஆரிய இந்தியாவின் இனப்பகையை முறியடிப்போம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.