ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மக்கள் போராட்டமும் சனநாயகமும் கருத்தரங்கம்

மக்கள் போராட்டமும் சனநாயகமும் கருத்தரங்கம்
நாள் : 16.06.2018 – காரி (சனி) மாலை 6 மணி, இடம் : சிகரம் அரங்கம், வடபழனி, சென்னை 51, குமரன் காலனி முதன்மைச் சாலை, வடபழனி பேருந்து நிலையம் பின்புறம்.

மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர், சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் பி .யோகீசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. து. அரிபரந்தாமன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன், ஊடகவியலாளர் திரு. பா. ஏகலைவன் ஆகியோர் சிறப்பரையாற்றுகிறார்கள்.

அனைவரையும் வரவேற்கிறோம்
தொடர்புக்கு : 95001 72406, 98408 48594.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.