ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

ஐயா பெ. மணியரசன் அவர்களுடன் டப்ளினில் நேர்காணல் கூட்டம்..!

ஐயா பெ. மணியரசன் அவர்களுடன் டப்ளினில் நேர்காணல் கூட்டம்..!
இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள், இன்று (17.01.2019) மாலை அயர்லாந்து தலைநகர் டப்ளினில், தமிழ் மக்களுடனான நேர்காணல் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
 
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் உள்ள இரோசியா அங்காடி அரங்கில் (Eurasia Supermarket,
Unit 1, Fonthill Retail Park, Fonthill Road, Dublin 22, Ireland) இன்று (17.01.2019) மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்தை அயர்லாந்து வாழ் தமிழர்கள் ஒருங்கிணைத்துள்ளனர்.
இந்நிகழ்வில், அயர்லாந்து தமிழ் மக்கள் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
கூட்டம் குறித்த தொடர்புகளுக்கு
0892248931, 0899464774
 
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.