ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கருநாகம் - நியாஸ் அகமது

கருநாகம்
நியாஸ் அகமது
 
நான்கு வர்pச் சாலை பற்றி ஆவணப் படம் எடுப்பதற்காக நான் களப் பணியில் ஈடுபட்ழருந்தபொது செகாpத்தத் தகவல்கள் அதிh;ச்சியில் ஆர்;த்தின. சாலை பொடுவதற்காக ஏக்கா; கணக்கில் விளைநிலங்கள் கையகப்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் எதற்கும் ஈட்டு டிதாகை தரப்படவில்லை. தஞ்சாவ{h; வல்லம்பஜதூரைச் சொ;ந்த விவசாயி சவாpமுத்து காலை பஜல்டொசாpன் உறுமல் சத்தத்தில் எபுந்து பாh;க்கும் டிபாபுது தான் பஜதிதாகக் கட்ழய கட்ழடம் இழக்கப்படுவதைக் கண்டு
அதிh;ச்சியில் ஆர்;ந்தாh;. அவாpடம் எந்த அனுமதியஜம் டிபறாமல் அவருடைய கட்ழடம் இழக்கப்பட்டுள்ளது.
 
தஞ்சை - திருச்சி நான்கு வர்pச் சாலைபொடும் ஒப்பந்தத்தைப் டிபற்றுள்ள மதுக்கான் நிறுவனத்தில் பணிபஜாpயஜம் உயா; அதிகாhpகள் டிபரும்பாலொh; ஆந்திரப் பிரதெசத்தைச் சொ;ந்தவா;கள். மு:ன்றாம் நிலை ஊர்pயா;கள் மட்டும்தான் தமிர்கத்தைச் சொ;ந்தவா;கள். திருச்சி பாரத் மிகுமின் நிலையத்திலும் துப்பாக்கித் டிதார்pற்சாலையிலும் தமிர்h;களுக்கான வெலை வாய்ப்பஜக்காகப் பொராழக் டிகாண்ழருக்கும் வெளையில், சாலை பொடும் பணியில் வுட மண்ணின் மக்களுக்கான வெலை பறிக்கப்பட்டுள்ளது. இயல்பாக ஒவ்டிவாரு ஊருக்கும் ஒவ்டிவாரு தன்மையிருக்கும். அந்தத் தன்மையைச் சாh;ந்தெ மக்களின் பர்க்க வர்க்கங்கள் இருக்கும். இவா;கள் இதில் எதையஜம் கருத்தில் டிகாள்ளாமல் நான்கு வர்pச் சாலைகளைப் பொட்டுக் டிகாண்ழருக்கின்றனா;. கிராமங்களில் சாலை பொடலாம். கிராமங்களை அர்pத்து சாலை பொடலாமா?

இந்த ராட்சச சாலைகளில் கண்ழப்பாக மிதிவண்ழயிலொ இரு சக்கர வாகனத்திலொ டிசல்ல முழயாது. (நம்ப இயலாதொh; பயணித்துப் பாh;க்கவஜம்.) அதற்கான எந்த இடமும் இந்தச் சாலையில் ஒதுக்கப் படவில்லை. மாருதி 800, இன்ழகா பொன்ற சிறு காh;கள் வுட இந்த சாலையில் டிசல்வது கழனம். அப்பழயானால் இந்தச் சாலைகள் யாருக்காக? இத்தனை நாள் நாம் நம் வீட்டைப் பொலப் பயன்படுத்திய சாலைகள் நமக்கு அந்நியப்பட்டு சில நிறுவனங்களின் சாலைகளாக மாறியதன் குறியீடுதான் இது. இந்தச் சாலைகள் நமக்காகப் பொடப் படவில்லை. டிபரு நிறுவனங்களின் கனரக வாகனங்கள் டிசல்வதற்காகப் பொடப்படுபவை. இந்த சாலைகள் நமக்கு அரசாங்கம் பொட்டுத் தரவில்லை. எல் அண்ட் ழ, மதுக்கான் பொன்ற டிபரு நிறுவனங்கள்தாம் பொடுகின்றன. இந்தச் சாலைகள் பொடுவதற்காக டிசலவிடப்படும் டிதாகையை இலாபத்தொடு சொ;த்து அவா;கள் சுங்கச் சாவழ வைத்து வலேpத்து விடுவாh;கள். இனி நாம் தஞ்சையிலிருந்து திருச்சி டிசல்ல வெண்டுமானால்
அந்த சுங்கச் சாவழயில் பணம் டிசலுத்திவிட்டுத்தான் டிசல்ல முழயஜம். அப்பழயானால் இது அரசாங்கச் சாலைகள் கிடையாது. தனியாh; சாலைகள்தாம்.
மு:வாயிரம் கிலொ மீட்டா; சாலைக்காக இவா;கள் டிவட்ழய மரங்களின் எண்ணிக்கை மு:ன்று லட்சம். தஞ்சை திருச்சி சாலையில் மட்டும் சாலை பொடுவதற்காக இவா;கள் கையகப்படுத்திய விளை நிலங்கள் 100-லிருந்து 150 ஏக்கா; இருக்கும்.
 
சாலை பொடுவதுதான் வளா;ச்சிடியன்றால் அந்த 100 ஏக்கா; நிலத்தில் விளையஜம் அhpசியொ கரும்பொ காய்கறிகளொ வளா;ச்சி கிடையாதா? நாற்கர சாலைகளின் நன்மைகளைப் பதிவஜடிசய்ய கெமராவைத் தூக்கினென். ஆனால் அந்த அகண்ட சாலையின் அழயில் நசுங்கியவாpன் அலறலும் விhpந்த பாதைகளில்  விபுங்கப்பட்டவாpன் வெதனைகளும் பதிவாகிவிட்டன. தவளையை விபுங்கும் பாம்பஜபொல வயல்களையஜம் வளங்களையஜம் விபுங்கியஜம் அடங்காப் பசியொடு நீள்கிறது இந்தக் கருநாகம்

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.