ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

Showing posts with label ஆர்ப்பாட்டம். Show all posts
Showing posts with label ஆர்ப்பாட்டம். Show all posts

செங்கிப்பட்டி சானடோரியம் காசநோய் (TB ) மருத்துவமனையை மாவட்டப் பொது மருத்துவமனை ஆக்குக !

September 22, 2022
தமிழ்நாடு அரசே !                          செங்கிப்பட்டி சானடோரியம் காசநோய் (TB ) மருத்துவமனையை மாவட்டப் பொது மருத்துவமனை  ஆக்குக  !    செங்க...

தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்கு, தமிழ்ப் பூசகர்களை நியமி, சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையில் சேர்த்திடு!

July 19, 2022
 அனைத்துக் கோயில்களிலும்  தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்கு!  சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்திடு!  சிதம்பர...

தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து புதுச்சேரி சேதராப்பட்டில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு!

June 21, 2022
 தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து புதுச்சேரி சேதராப்பட்டில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு! =======...

இராயக்கோட்டை உழவர் போராட்டம் வெற்றி! - தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம் வெற்றி!

August 26, 2020
இராயக்கோட்டை உழவர் போராட்டம் வெற்றி! குறைவழுத்த மின்குறைபாடு நீக்கப்பட்டது! துணைமின் நிலையத் திட்டம் உறுதியானது! கிருட்டிணகிரி மாவட்டம் – இர...

தமிழ் தெரியாத வங்கி மேலாளரை மாற்றுக! செங்கிப்பட்டியில் த.தே.பே. போராட்டம்!

September 25, 2019
தமிழ் தெரியாத வங்கி மேலாளரை மாற்றுக! செங்கிப்பட்டியில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்! தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டியில் செயல்பட...

மதுரையில் வேத பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து போராட்டம்! ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி!

June 17, 2019
மதுரையில் வேத பிராமணிய முறைப்படி தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்து போராட்டம்! ஐயா பெ. மணியரசன் உள்ளிட்ட 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல...

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” தோழர் பெ. மணியரசன்.

December 29, 2018
“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” நாகை தொடர் முழ...

காசுமீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு - மதுரையில் மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம்!

April 17, 2018
காசுமீர் சிறுமி ஆசிபாவுக்கு  நீதி கேட்டு - மதுரையில்  மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக.! மகளிர் ஆயம் தொடர்புக்கு 94866...

பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

February 18, 2018
பறிபோன காவிரி உரிமையை மீட்க புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்!   காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு,...

பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

February 17, 2018
பறிபோன காவிரி உரிமையை மீட்க பெண்ணாடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்! காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தம...

மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! - தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!

December 13, 2017
மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! - தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்! தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில்...

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கைது!

October 21, 2017
கர்நாடகத்தில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியோர் கைது!   கர்நாடகத்தின் பெங்களூரு, மைசூரில் ...

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் இன்று (20.10.2017) மாலை கர்நாடகத் தமிழர் காப்பு ஆர்ப்பாட்டம்..!

October 20, 2017
கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் சென்னையில் இன்று (20.10.2017) மாலை கர்நாடகத் தமி ழர் காப்பு ஆர்ப்பாட்டம்..! கர்நாடகத்தின் பெங்...

செண்பகவல்லி தடுப்பணையை சீர்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

October 10, 2017
செண்பகவல்லி தடுப்பணையை சீர்படுத்தக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்! செண்பகவல்லி தடுப்பணையை தமிழ்நாடு அரசு உடனடியாக சீர்செய்திட நடவடிக்கை எடுக்...

அபுதாபியில் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்!

September 15, 2017
அபுதாபியில் “நீட்” தேர்வுக்கு எதிராக அறவழி ஆர்ப்பாட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் அபுதாபி கிளை சார்பில், இன்று (15.09.2017) காலை,...

மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்! “நீட்” தேர்வு – சமூகநீதி மறுப்பு மட்டுமல்ல! தமிழர் இன உரிமை – தாயக உரிமை மறுப்பும் ஆகும்! தஞ்சையில் 07.09.2017 மாலை 5.30 மணி - கண்டன ஆர்ப்பாட்டம்!

September 06, 2017
மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்! “நீட்” தேர்வு – சமூகநீதி மறுப்பு மட்டுமல்ல! தமிழர் இன உரிமை – தாயக உரிமை மறுப்பும் ஆகும்! தஞ்சையில் நாளை கண்...

ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா! பெண்ணாடம்- ஆர்ப்பாட்டம்!!!!!!

September 04, 2017
ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா! பெண்ணாடம் - ஆர்ப்பாட்டம்!!!!!!  அரியலூர் மாவட்டம் குழும்பூர் மாணவி அனிதா படுகொலைக்கு காரணமான மத்திய, ...
Powered by Blogger.