ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தலித் மக்களின் வழிபாட்டுரிமைக்கு எதிராக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்., கட்சியினர் வெறியாட்டம் - நா.வைகறை

November 30, 2009
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை) நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், கரியாப்பட்டிணம் ...

தமிழ் இனத்தை ஐ.நா. மன்றம் பாதுகாக்காது - தனிநாடு தான் பாதுகாக்கும் - பெ.மணியரசன்

November 25, 2009
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் இதழில் வெளியான கட்டுரை) தஞ்சை கோஸ்ட் அரிமா கழகத்தின் (லயன்ஸ் கிளப்) சார்பில் 2009அக்டோ...

கலகத்தை எதிர்நோக்குகிறது உலகம் - க. அருணபாரதி கட்டுரை

November 24, 2009
கலகத்தை எதிர்நோக்குகிறது உலகம் - க. அருணபாரதி “இங்கு உணவில்லை, மருந்தில்லை, கல்வியில்லை, வேலையில்லை, நம்பிக்கையும் இல்லை. மக்கள் இங்...

தேசியத் தன்னுரிமையும் ஐ.நா.மன்றமும் - கி.வெங்கட்ராமன்

November 23, 2009
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 நவம்பர் மாத இதழில் வெளிவந்த கட்டுரை) வரலாற்று ஓட்டத்தில் மனித குலம் தேசிய இனங்களாகப் படிமலர்ச்சி கண்...

ஜெகத் கஸ்பரின் சதிகார முகம் அம்பலம் - இயக்குநர் சீமானுக்கு வேண்டுகோள்! - ம.செந்தமிழன்

November 20, 2009
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழில் வெளிவந்த கட்டுரை) நாம் தமிழர் இயக்கத்தின் தொடக்கப் பொதுக்கூட்டம் மதுரையில் 18.07....

புரட்சியாளர் பிரபாகரனை வணிகச்சின்னமாக்காதீர்! - நவம்பர் 2009 இதழ் தலையங்கம்

November 19, 2009
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழின் தலையங்கம்) வாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந...

ஒளி இழந்த கிளிநொச்சி - பேராசிரியர் அறிவரசன்

November 14, 2009
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2009 அக்டோபர் மாத இதழிலிருந்து) ஈழத் தமிழ் உறவுகளுடன் இரண்டாண்டுகள் தங்கியிருந்த போது நான் கண்ட கிளிநொச்...
Powered by Blogger.