ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கண்டன ஆர்ப்பாட்டம் - உழவர் போராளிகள் மீது குண்டர்_சட்டத்தை ஏவி அடக்குமுறைகளை கையாளும் தமிழ்நாடு_அரசை கண்டித்து..

 


திருவண்ணாமலை மாவட்டம் #செய்யாறு 

உழவர் போராளிகள் மீது 

#குண்டர்_சட்டத்தை ஏவி அடக்குமுறைகளை கையாளும் #தமிழ்நாடு_அரசை கண்டித்து..


எதிர்வரும் நவம்பர் 30 

வியாழன் அன்று காலை 10 மணிக்கு

#தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையம் முன்பு..


ஐயா #பெ_மணியரசன் அவர்களின் தலைமையில்..

#காவிரி_உரிமை_மீட்புக்குழு

கண்டன ஆர்ப்பாட்டம் 

நடத்த உள்ளது..


திரளாக கலந்துகொண்டு 

#நமது எதிர்ப்பை பதிவு செய்வோம்..


வாருங்கள் உறவுகளே..🙏🙏

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.