ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்!

 காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்!
#காவிரித்தாயைக்காப்போம்#SaveMotherCauvery
காவிரித்தாயைக் காக்க..
காவிரிப்படுகையைக் காக்க..
தமிழ்நாட்டு உழவர்களைக் காக்க..
காவிரித்தாய்க்கு நீதி கேட்டு,
பிள்ளைகள் நாம் ஒன்று கூடுவோம்!
காவிரி இல்லாமல் வாழ்வில்லை!
களம் காணாமல் காவிரியில்லை!
கெஞ்சிக் கேட்டால் கிடைக்காது!
கிளர்ச்சிக்கு பயந்தால் நடக்காது!
இன்று (மார்ச்சு - 28) காலை 10 மணி முதல்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
ஒன்று கூடுவோம்..! வாருங்கள்..!
#காவிரித்தாயைக்காப்போம்!
#SaveMotherCauvery

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.