ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

மெரினாவில் திரள்வோம்!

மெரினாவில் திரள்வோம்!
இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்று திரண்டு ஏறுதழுவல் உரிமையை மீட்ட புரட்சிக் களமான மெரினா கடற்கரையில், காவிரி உரிமைக்காக இன்று (ஏப்ரல் 29) மீண்டும் ஒன்று கூடல் நடைபெறுகின்றது.

சென்னை மெரினா கடற்கரை - உழைப்பாளர் சிலை அருகில் மதியம் 2 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஒன்றுகூடலை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைத்துள்ளது.

இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது! தமிழின உணர்வாளர்களும், தமிழ்த்தேசிய ஆற்றல்களும் இப்போராட்டத்தில் பெருந்திரளாகப் பங்கேற்க அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறது!

வாருங்கள் தமிழர்களே! 

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com




No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.