ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

இன்று (பிப்ரவரி 25) - தமிழ்த்தேசிய நாள்

இன்று (பிப்ரவரி 25) - தமிழ்த்தேசிய நாள்
இன்றைக்குப் பலரும் முன்வைக்கும் “தமிழ்த்தேசியம்” என்ற அரசியல் சொற்கோவை, தமிழ் மக்களுக்கு பெருமளவில் அறிமுகப்படுத்திய நிகழ்வாகவே, 1990 ஆண்டு பிப்ரவரி 25ஆம் நாள் சென்னைப் பெரியார் திடலில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் (அன்றைய எம்.சி.பி.ஐ.) முன்முயற்சியில், கட்சி சார்பற்ற முறையில் பொதுநிலையில் நடத்தப்பட்ட “தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு” நடைபெற்றது.

பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்து அம்மாநாட்டில் நிறைவேற்றியதற்காக, தமிழ்நாட்டில் முதன் முறையாக பிரிவினைத் தடைச் சட்டத்தின் கீழ் (உபா சட்டம்) கைது செய்து, சென்னை நடுவண் சிறையில் அடைக்கப்பட்டவர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள்!

அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களின் ஒரு பகுதி இது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.