ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

குடந்தை ஆவூரில் இன்று (19-0602022) 1ஆம் நாள் பரப்புரை இயக்கம்_தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று

 தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! 


தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும் முற்றுகைப் போராட்டம்- பரப்புரை இயக்கம் 19.6.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை  6.00 மணிக்கு ஆவூர் கடைத் தெரு  பகுதிகளில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் , ஐயா பெ.பூங்குன்றன் ஐயா அரங்க பொன்முடி தோழர்கள் க.விடுதலைச் சுடர்  ச.செழியன் கி.பிரபாகரன் க.தீந்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.