ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று!

 






மதுரையில்  5-ஆம் நாள்  பரப்புரை இயக்கம்


தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! தமிழ்நாடு அரசே சட்டம் இயற்று! 


தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கோவையில் 11.7.2022 அன்று நடைபெறும் முற்றுகைப் போராட்டம்- 5ஆம்  நாள் பரப்புரை இயக்கம் 29.6.2022 அன்று  புதன்கிழமை மாலை  6.30  மணிக்கு செய்கிந்துபுரம் முதன்மைச் சாலை - ஜீவா நகர் தொடங்கி வீரகாளியம்மன் கோயில் வரை  இருநூறுக்கும் மேற்பட்ட கடைகளில்  நடைபெற்றது.


இந்நிகழ்வில் தோழர்கள் ஆனந்தன் ( த.தே.பே.பொருளாளர்), கதிர் நிலவன், தங்கப் பழனி, மலையரசன், கரிகாலன், தமிழேந்தி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

தங்கள் கருத்துகளைப் பதியவும்!

Powered by Blogger.