ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

November 30, 2017
காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்கும் சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்!  காவிரி உரிமை மீட்புக்...

உலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்!

November 30, 2017
  உலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்! தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகியரான மாவ...

“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை!” வெகுண்டெழுந்த தமிழகம் – மிரண்டுபோன அரசு! “தமிழக அரசியல்” வார ஏட்டில் செய்திக்கட்டுரை!

November 28, 2017
“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை!” வெகுண்டெழுந்த தமிழகம் – மிரண்டுபோன அரசு! “தமிழக அரசியல்” வார ஏட்டில் செய்திக்கட்டுரை! தமிழ்நாட...

“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழீழக் கருத்து வாக்கெடுப்பு முயற்சிகள் முன்செல்ல வேண்டும்!” சென்னை கருத்தரங்கில் - தோழர் கி. வெங்கட்ராமன் உரை!

November 27, 2017
“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழீழக் கருத்து வாக்கெடுப்பு முயற்சிகள் முன்செல்ல வேண்டும்!” சென்னை கருத்தரங்கில் - தமிழ்த்...

“உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் காற்றாய் மாறிவிட்டது முன்னவனே!” தமிழீழ தேசியத் தலைவருக்கு தோழர் பெ.மணியரசன் புகழாரம்!

November 26, 2017
“உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் காற்றாய் மாறிவிட்டது முன்னவனே!” தமிழீழ தேசியத் தலைவருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...

மதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்!

November 26, 2017
மதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்!   தமிழீழ விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் செலுத்தும் - மாவீரர் நாளா...

“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு!” தோழர் கி. வெங்கட்ராமன் பேட்டியுடன் புதிய தலைமுறை வார எட்டில் கட்டுரை!

November 25, 2017
“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு!” தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேட்டியுடன் புதிய தலைமுறை வார எ...

கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் என்று திசை திருப்புகிறது நடுவண் அரசு! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

November 24, 2017
கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் என்று திசை திருப்புகிறது நடுவண் அரசு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன...

பல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு : நமது போராட்டமும் தள்ளிவைப்பு! தோழர் பெ. மணியரசன் அறிவிப்பு!

November 21, 2017
பல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு : நமது போராட்டமும் தள்ளிவைப்பு! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. ...

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்! விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு! வீறு கொண்டு எழுவீர் உரிமை காக்க! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

November 16, 2017
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம்! விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு! வீறு கொண்டு எழுவ...
Powered by Blogger.