ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

அரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னைத் தலைமைச் செயலக மறியல் 150க்கு மேற்பட்டோர் கைது!

August 17, 2015
அரசுபள்ளிகளில் ஆங்கிலவழியைத் திணிக்கும் தமிழக அரசைக் கண்டித்துநடைபெற்ற...  சென்னைத் தலைமைச் செயலக மறியல் போரில்.. ஐயா. பழ. நெடுமாற...

தீவிர மீத்தேன் திட்டமான ஷேல் திட்டத்தை முறியடிப்போம்! - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

August 11, 2015
தீவிர மீத்தேன் திட்டமான  ஷேல் திட்டத்தை முறியடிப்போம்!   தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்  தோழர் கி. வெங்கட்ராமன் அறிக...

தமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் மரணம் குறித்து உண்மை அறிய நீதி விசாரணைக்கு ஆணையிடு!

August 09, 2015
தமிழ்நாடு அரசே, மதுஒழிப்புப் போராளி  சசிபெருமாள் மரணம் குறித்து உண்மை அறிய நீதி விசாரணைக்கு ஆணையிடு!  தமிழ்த் தேசியப் பேரியக்கத்  தல...

“உலக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வெளியேறு!” சென்னையில் கல்வி உரிமைப் பேரணி

August 09, 2015
“உலவக வர்த்தகக் கழக அமைப்பே எங்கள் கல்வியை விட்டு வெளியேறு!” சென்னையில் கல்வி உரிமைப் பேரணி! கல்வியை வணிகப் பொருளாக மட்டும...

“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!” - தோழர் பெ.மணியரசன் இரங்கலுரை!

August 07, 2015
“தமிழினத்தின் புகழ்மிக்கப் பிரிதிநிதி  ஈகி சசிபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!” மதுஒழிப்புப் போராளி சசிபெருமாள் அவர்களின்  உடலடக்...

மதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உண்ணாப்போர் நான்காம் நாள்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆதரவு..!

August 06, 2015
மதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின்  காலவரையற்ற உண்ணாப்போர் நான்காம் நாள்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆ தரவ...

சென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கைது செய்தது தமிழக அரசு !

August 04, 2015
சென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கைது செய்தது தமிழக அரசு ! மதுக்கடைகளை இழுத்து ம...

ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம்! தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் உடனடியாக மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

July 31, 2015
ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம்!  தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் உடனடியாக மதுவிலக்கை அறிவிக்க வலியுறுத்தியும்  ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்...

ஆகத்து 17 முதல் 19 வரை. . . சென்னை தலைமைச் செயலகத்திலும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்திலும் மூன்று நாள் தொடர் மறியல் போராட்டம்! - .தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு!

July 28, 2015
பள்ளிக்கல்வியில் தமிழை நீக்கி ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசின் தமிழ்மொழிக்கு எதிரானப் போக்கைக் கண்டித்து... ஆகத்து 17 முதல் ...
Powered by Blogger.