ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

கியுபாவும் ஆல்பாவும் ஈழத்தமிழர்கைக் கைவிட்டதேன்? - ரான் ரெட்னூர்

December 31, 2009
மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். ...

அலைவரிசைப் பயன்பாடும் ஊழல் பண்பாடும் - க.அருணபாரதி

December 29, 2009
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் திசம்பர் 2009 இதழில் வெளியான கட்டுரை) அறிவியல் வளர்ச்சியின் வீரியத்தை, முழுவதுமாக அபகரித்துக் கொண்ட ...

இராஜபக்சே பொன்சேகா மோதல் - போர்ப் பொருளாதாரச் சூழலில் இலங்கை - ம.செந்தமிழன்

December 28, 2009
தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த மே மாதம் 17ஆம் நாளோடு ‘முடிந்துவிட்டது’ என்று கொண்டாடிய இந்திய - சிங்கள அரசுகளின் தேனிலவுக் காலம் இவ்வளவ...

தலையங்கம் : முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்

December 18, 2009
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், திசம்பர் 2009 இதழ் தலையங்கம்) இனி, வழக்கமான ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறி...

"மீனவனே மீன்பிடிக்காதே" - சாட்டை சுழற்றும் இந்தியா - பொன்னுசாமி

December 12, 2009
(கடல்மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம்‘2009 பற்றி சென்னை, நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், சிதம்பரம், ராமேஸ்வரம் பகுதி மீன...

நிறுத்துங்க.. இனி யாரும் கருத்து பேசாதீங்க.. -பொன்னுச்சாமி

December 04, 2009
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழில் வெளியான கட்டுரை) பாலியல் தொழில் செய்ததாக, அண்மையில் கைது செய்யப்பட்டார், நடிகை ப...

சிங்கள மீனவர்களுக்கு சென்னையில் மாப்பிள்ளை விருந்து

December 03, 2009
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2009 மாத இதழிலிருந்து...) ஆந்திரத்தில் ஒப்படைத்தால் 1 இலட்ச ரூபாய் அபராதம்சிங்கள மீனவர்கள் சென்னை...
Powered by Blogger.