ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

முருகன்குடியில் எழுச்சியுடன் நடைபெற்ற தழல் ஈகி முத்துக்குமார் வீர வணக்க பொதுக்கூட்டம் !

January 30, 2014
ஈழத்தமிழர் இன்னுயிர் காக்க தன்னுயிர் ஈந்த தழல் ஈகி முத்துக்குமார்–ன் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக...

தழல் ஈகி முத்துக்குமாருக்கு தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள்!

January 29, 2014
தழல் ஈகி முத்துக்குமாருக்கு தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள்! 2008-2009ஆம் ஆண்டுகளில் தமிழீழ மக்களுக்கெதிரான, சிங்கள – இந்தியக் கூட்டர...

காவிரி வழக்கில் காலம் தாழ்த்திய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 150க்கும் மேற்பட்டோர் தஞ்சையில் கைது!

January 27, 2014
  காவிரி வழக்கில் காலம் தாழ்த்திய உச்சநீதிமன்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தல...

சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற அறிவிப்பை எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

January 26, 2014
சென்னை பல்நோக்கு மருத்துவமனையில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற அறிவிப்பை  எதிர்த்து சென்னையில் ஆர்ப்பாட்டம்! சென்னை அரசுப் பல்நே...

“தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ்மொழியைக் காக்க முடியாது” மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில் - தோழர் பெ.மணியரசன் உரை!

January 25, 2014
“தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ்மொழியைக் காக்க முடியாது” மொழிப்போர் ஈகியர் நினைவிடத்தில்  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர...

சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே ஏற்க உடனடியாக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்! ஆர்ப்பாட்டம்!

January 10, 2014
சிதம்பரம் நடராசர் ஆலயத்தை அரசே ஏற்க உடனடியாக தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும்! சிதம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க தலை...
Powered by Blogger.