ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் - தோழர் கி. வெங்கட்ராமன் வேண்டுகோள்!

June 29, 2014
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து  துயர்துடைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும்  தமித் தேசப் பொதுவுடைமைக் கட்சிப்  பொதுச்செயலாளர் தோழர்...

சென்னை போரூர் அருகே 11 மாடிக் கட்டடம் இடிந்து 8பேர் பலி

June 29, 2014
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில்  11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் பெண் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்...

குடந்தை மலையாள ஆலூக்காஸ் தாக்கப்பட்ட வழக்கு: குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

June 26, 2014
முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து, கேரளாவில் தமிழர ்களை தாக்கிய மளையாளிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 2011ஆம் ஆண்டு திசம்ப...

சல்லிக்கட்டு தடைக்கு எதிராக திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்!

June 25, 2014
சல்லிக்கட்டு தடைக்கு எதிராக திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆர்ப்பாட்டம்! தமிழினத்தின் வீரமரபின் அடையாளமான சல்...

இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

June 21, 2014
இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு! இந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழக அரசியல் தலைவர்கள் ஆங்கிலத் திணிப்பை ஆதரிக்கிறார்கள்...

இலங்கையில் தமிழ்முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத்தி - தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

June 20, 2014
இலங்கையில் தமிழ்முஸ்லீம்களுக்கு எதிராக இனவெறித் தாக்குதல் இந்திய அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் மாபெரும் பேரணி

June 18, 2014
காவிரி   மேலாண்மை   வாரியம்   அமைக்க   வலியுறுத்தி   நாகப்பட்டினத்தில்   விவசாயிகள்   பேரணியாக   சென்று   ஆர்ப்பாட்டத்தில்   ஈடுபட்டனர் ....

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்திய அரசைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம்.

June 12, 2014
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத  இந்திய அரசைக் கண்டித்து  தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டம். காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர...

இராமேசுவரத்தில் மீனவர்கள் வாய்யை கட்டி பேரணில் ஈடுபட்டள்ளனர்

June 11, 2014
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 78 தமிழக மீனவர்களை விடுதலை செய்தது.  இதனை தொடர்ந்து ஊர்க்காவல் துறை முகாமில் தங்க வைக்கப்பட...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை

June 11, 2014
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க   தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக்  கூட்டம் கூட்ட மறுப்பது ஏமாற்றமளிக்கிறது!  இதில் ஏட்டிக்குப் போ...

தமிழ்மொழிப் போர் ஈகியரின் வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் - தோழர் பெ.மணியரசன் பேச்சு

June 09, 2014
தமிழ்மொழிப் போராட்டத்தில் உயிர்த் தி யாகம் செய்தவர்களின் வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார் தமிழ்த் தேசப் பொதுவுட...

செங்கொடிமீடியா டாட் காம் புதிய இணைய தளம் கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்!

June 07, 2014
செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்க...
Powered by Blogger.