ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

சைவப்பூனைகளின் பாசாங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பும் - தலையங்கம்

June 30, 2010
சைவப்பூனைகளின் பாசாங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பும் - தலையங்கம் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால், சமூகம் பிளவுபட்டு ...

மகளிர் ஒதுக்கீடும் தமிழ்த் தேசிய வாழ்வியலும் - பெ.மணியரசன்

June 14, 2010
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் ஒதுக்கீடு சட்ட முன்வரைவு மக்களவைக்கு வராமல் தேங்கி நிற்கிறது. மக்களவையில் மூன்றிலிரண்டு பங்கு பெர...

எதிர்வினைக்கு மறுவினை - ம.செந்தமிழன்

June 12, 2010
புலவர் க.முருகேசன் அவர்களின் இந்தத் திறனாய்வு திராவிடக் கோட்பாட்டாளர்களுக்கேயுரிய விவாத முறையைக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். தனிமன...

அல்ஜீரியப் போர் - தமிழ்ஒளி

June 11, 2010
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 மே இதழில் வெளியான கட்டுரை) அல்ஜீரியா என்பது வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் சூடானுக்கு அப்புறம் இரண்டாவத...

அறிவாளிகளும் அப்பாவிகளும் - நியுட்ரினோ ஆய்வகம் ஓர் அலசல் - சு.தளபதி

June 09, 2010
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2010 மே இதழில் வெளியான கட்டுரை) இந்தியாவின் அழகுத்தொட்டில் என்றால் காஷ்மீர். இந்தியாவின் குப்பைத்...

சூதாட்டம் + விபச்சாரம் = ஜ.பி.எல். கிரிக்கெட் - க. அருணபாரதி

June 02, 2010
உலகமயத்தின் தொடர் தாக்குதலின் விளைவால், மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டுப் போட்டி, “விளையாட்டு’ என்ற தன் இயல்பு நிலையை இழந்து, பல ...

பன்னாட்டு முதலைகளுக்காக பழங்குடியினர் பச்சைவேட்டை - கி.வெங்கட்ராமன்

June 01, 2010
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை) அன்றாடம் வான் தாக்குதல், வாரம் சராசரியாக 40 பழங்குடியினர் பலி. 3 இலட்சம...
Powered by Blogger.