நிகரன் விடைகள் November 07, 2011 அண்ணா அசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரேவால், கிரண்பேடி போன்றோர் மீது ஊழல் குற்றச்சாட்டு வீசப்படுகிறதே? இவர்கள் மீது சாற்றப்படும் ஊழல் க...
ஏகாதிபத்தியங்களின் நச்சுக் குப்பைத் தொட்டி – இந்தியா இளந்தமிழன் November 07, 2011 ஏகாதிபத்திய நாடுகள், ‘வளர்ச்சித் திட்டங்கள்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களைத் திணித்து, இந்தியத் துணைக் கண்டமெங்கும் பல்வேறு தேசிய இனங்களின...
கோவையில் வழக்கறிஞரைத் தாக்கியக் காவல்துறையினரைக் கைது செய்யக் கோரி தொடர் முற்றுகைப் போராட்டம்! November 07, 2011 வழக்கறிஞர் ஆனந்தீசுவரன் தன் கட்சிக்காரர் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்திருப்பதை அறிந்து, கோவை துடியலூர் காவல் நிலையம் சென்றார். அங்கிருந்...
“ஆங்கிலத்தின் முற்போக்கு” - பகுத்தறிவா? மூடநம்பிக்கையா? நலங்கிள்ளி November 07, 2011 ஒரு காலத்தில் நீக்ரோ, கறுப்பர், வருணத்தார் போன்றவை இழிச்சொற்களாகக் கருதப்பட வில்லை. சொல்லப்போனால், இளைய மார்ட் டின் லூதர் கிங் கூட கறுப்பர்க...
முதலாளியத்திற்கு எதிரான தீப்பொறி க. அருணபாரதி November 07, 2011 முதலாளியர்கள் தங்களின் சொர்க்கம் என்று கருதிய வடஅமெரிக்காவில் இப்போது முதலா ளியம் செய்த பாவங்கள் விசாரிக்கப்படுகின்றன. உழைக்கும் மக்களுக...
கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது - தோழர் கி. வெங்கட்ராமன். November 07, 2011 கூடங்குளம் அணு உலை கூடவே கூடாது - தோழர் கி. வெங்கட்ராமன். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் முன் எப்போதையும் விட பெருவீ...
தமிழ்த் தேசியமும் சர்வத்தேசியமும் இணைய வேண்டும் தி.க.சி. மடல் November 07, 2011 அருமைத் தோழர் மணியரசன் அவர்களுக்கு, வணக்கம். 8.10.11 சனிக்கிழமை மாலையில், பேராசிரியர் அறிவரசன் என்னைச் சந்தித்தார்; தமிழினத் தற்காப்பு மாநாட...
தமிழரைக் கட்டிப் போட்டதா கருமவினைக் கொள்கை? – 2 பேராசிரியர் க.நெடுஞ்செழியன் November 07, 2011 வினை மறுப்பு எந்தக் கருமக் கோட்பாடு தமிழர்களைக் கட்டிப் போட்டதாகக் க.ப.அறவாணன் கூறு கிறாரோ அதே கருமக் கோட்பாட்டை எதிர்த் தவன் கோப்பெருஞ்சோழன...
பரமக்குடி துப்பாக்கிச் சூடு: பலியானோர் குடும்பங்களைச் சந்தித்தனர் த.தே.பொ.க. தலைவர்கள் November 07, 2011 பரமக்குடியில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் குடும்பத் தினரையும், சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவன் ...
“அணுஉலை ஆபத்திலிருந்து தமிழகத்தை இந்தியா பாதுகாக்காது” சென்னை ஆர்ப்பாட்டத்தில் தோழர் பெ.மணியரசன் பேச்சு! November 07, 2011 கூடங்குளம் அணு உலையை எதிர்த்து தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டங்கள் ”தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படையிடமிருந்து பாதுகாக்காத இந்தி...
லிபியா: கொதிக்கும் எண்ணெயிலிருந்து எரியும் அடுப்புக்குள் வீழ்ந்திருக்கிறது. . November 07, 2011 லிபியா: கொதிக்கும் எண்ணெயிலிருந்து எரியும் அடுப்புக்குள் வீழ்ந்திருக்கிறது. சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் ஏகாதிபத்தியவாத...
தலையங்கம் : எதிர்த்தால் மட்டும் போதாது மாற்றுத் திட்டம் வேண்டும் November 07, 2011 இந்தியாவின் காலனியாகத்தான் தமிழ்நாடு உள்ளது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கூறுவது, நமது அகநிலை சார்ந்த, சொந்தக் கருத்தன்று. அது புற...