நீதி செத்தது நெற்பயிர் சாவுது கண்டன ஆர்ப்பாட்டம் January 31, 2013 காவிரி உரிமைச் சிக்கலில் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டதைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்...
யாழ் பல்கலை மாணவர்களை விடுவிக்கக் கோரி சென்னையில் சிங்களத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது! January 30, 2013 சனநாயக வழியில் போராடிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சிறைபடுத்தியுள்ள சிங்கள அரசு, அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோரி போ...
காவிரி உரிமை: கண்டனம் முழங்கிட நாளை உழவர்கள் ஆர்ப்பாட்டம்! January 30, 2013 காவிரி உரிமைச் சிக்கலில் உச்சநீதிமன்றம் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டதைக் கண்டித்து நாளை தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக்...
தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்! January 29, 2013 இந்திய – சிங்கள அரசுகள் கூட்டாக நடத்திய தமிழீழ இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி, 2009 சனவரி 29 அன்று, சென்னையிலுள்ள இந்திய அரசு வர...
நெருப்புக் குஞ்சு – பெ.மணியரசன் January 28, 2013 கூட்டமாகச் சேர்ந்திருப்பது, மக்கள் இயல்பு. பெரும்பாலான விலங்குகளும், பறவைகளும் கூட்டமாகவே சேர்ந்திருக்கின்றன; சேர்ந்து இரை தேடுகின்றன. க...
கூடங்குளத்தில் அமிலம் கலந்த கழிவு நீரை கடலில் விடுகிறார்கள்? January 28, 2013 அணு உலையில் இருந்து அமிலம் கலந்த கழிவு நீரை கடலில் விடுகிறார்கள். அது கடல் நிறத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் பயங்கர ரசாயன வாடையும் அடிக்...
“தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மொழிப்போர்வீரவணக்க நாள் கூட்டம் நடத்த யோக்கியதை உண்டா?” – தோழர் பெ.மணியரசன் கேள்வி January 27, 2013 “தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மொழிப்போர் நாள் கூட்டம் நடத்த யோக்கியதை உண்டா?” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியர...
மொழிப் போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வுகள்! January 26, 2013 தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியைக் கண்டித்து, 1938இலும், 1965இலும் நடைபெற்ற மொழிப் போரில் உயிரீகம் செய்த ஈகியரின் நினைவ...
“உழவர்களே வெளியேறுங்கள்” ஒரு பொருளாதார அடியாளின் கூச்சல்! – கி.வெங்கட்ராமன். January 24, 2013 “உழவர்கள் வேளாண்மையை விட்டு வெளியேறிவிட வேண்டும். இவ்வளவு பெருந் தொகையான மக்கள் வேளாண்மையில் இருப்பது கூடாது. அவர்களெல்லாம் வேறு வேலை வா...