ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

"மறுபிறவி எடுத்துள்ளார் ஐயா நம்மாழ்வார்! பகுதி-1 ” ஐயா பெ.மணியரசன் அவர்களின் உரை!

December 31, 2020
" மறுபிறவி எடுத்துள்ளார்  ஐயா நம்மாழ்வார்! பகுதி-1 ”  0.12.2020 அன்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில், மன்னார்குடியில் இயற...

"விவசாயிகள் கொத்தடிமைகளா?" 'திண்ணை' ஊடகத்துக்கு.. ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

December 31, 2020
"விவசாயிகள்  கொத்தடிமைகளா?"  'திண்ணை' ஊடகத்துக்கு.. உழவர் பகை சட்டங்கள் குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செ...

"பெரியாரிஸ்டுகளும் தமிழ்த்தேசியமும்" பேசு தமிழா பேசு' ஊடகத்துக்கு.... - ஐயா பெ. மணியரசன் நேர்காணல் !

December 31, 2020
"பெரியாரிஸ்டுகளும்  தமிழ்த்தேசியமும்" பேசு தமிழா பேசு' ஊடகத்துக்கு.... தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  ஐயா பெ. மணிய...

"குழந்தை மைய தமிழ் மொழிக் கல்வி!” - ஐயா இராசரத்தினம் அவர்களின் உரை!

December 31, 2020
" குழந்தை மைய தமிழ் மொழிக் கல்வி !”  20.12.2020 அன்று தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பாக தமிழ்க் கல்விக் கூடம் – குறோளி இலண்...

”வள்ளலாரின் வானியல் கோட்பாடுகள்” அருள்ஜோதி வலையொளிக்கு.... - தோழர் வே. சுப்பிரமணிய சிவா ஆய்வுரை!

December 31, 2020
”வள்ளலாரின் வானியல் கோட்பாடுகள்”  அருள்ஜோதி வலையொளிக்கு.... தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர்  தோழர் வே. சுப்பிரமணிய சிவா ஆய்வுரை! ...

வன்முறையில் ஈடுபட்ட சிதம்பரம் தீட்சிதர்களைக் கைது செய்க! - தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

December 30, 2020
வன்முறையில் ஈடுபட்ட சிதம்பரம் தீட்சிதர்களைக் கைது செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்! தமிழர...

டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது! - மகளிர் ஆயத் தலைவர் ம. இலெட்சுமி அம்மா வலியுறுத்தல்!

December 29, 2020
டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது! மகளிர் ஆயத் தலைவர் ம. இலெட்சுமி வலியுறுத்தல்!  ஏற்கெனவே டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து தமிழ் மக்களை சீரழ...

"தாய்மொழி வழிக் கல்வியில் மட்டுமே குழந்தைகளுக்கு சமூகப் பார்வை இருக்கும்! " - பாவலர் பாவலர் கவிபாஸ்கர் உரை!

December 29, 2020
" தாய்மொழி வழிக் கல்வியில் மட்டுமே குழந்தைகளுக்கு சமூகப் பார்வை இருக்கும்! " 20.12.2020 அன்று தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சா...

"தமிழ் வழிக் கல்வி சீர்குலைவுக்குக் காரணம் அதிமுக-திமுக!” பாவலர் முழுநிலவன் அவர்களின் உரை!

December 28, 2020
" தமிழ் வழிக் கல்வி சீர்குலைவுக்குக்   காரணம் அதிமுக-திமுக!”  20.12.2020 அன்று தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பாக தமிழ்க் கல...

"தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இனவெறியர்களா?" "பேசு தமிழா பேசு" இணைய ஊடகத்துக்கு.. - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

December 28, 2020
"தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இனவெறியர்களா?" "பேசு தமிழா பேசு" இணைய ஊடகத்துக்கு.. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  ...

"மூதறிஞர் ஐயா ஆனைமுத்து அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார் !" - ஐயா பெ. மணியரசன்.

December 25, 2020
"மூதறிஞர் ஐயா ஆனைமுத்து அவர்களைச்  சந்தித்து நலம் விசாரித்தார் !" தமிழ்த் தேசியப் பேரியக்கத்  தலைவர் ஐயா பெ. மணியரசன். மார்க்சியப்...

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்குப் பின்னும் அவர் நூல்கள் தமிழர்களுக்கு வழிகாட்டும்! - ஐயா பெ.மணியரசன் இரங்கல் செய்தி!

December 25, 2020
தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்குப் பின்னும் அவர் நூல்கள் தமிழர்களுக்கு வழிகாட்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  ஐயா பெ.மணியரசன் இரங்கல்...

“புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்கள் புறக்கணிப்பு!” தோழர் க. அருணபாரதி நேர்காணல்!

December 24, 2020
“புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்கள் புறக்கணிப்பு!” புதுச்சேரி கிரிக்கெட் அணியில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதையும், இந...

"வெளியாரை வெளியேற்று என்பது மக்களின் கோரிக்கை!” - ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!

December 23, 2020
"வெளியாரை வெளியேற்று  என்பது மக்களின் கோரிக்கை!” 18.12.2020 அன்று சீர்காழியில் நடைபெற்ற தமிழ்நாட்டு தொழில் வணிகம் வேலை வாய்ப்பில...

"தமிழ்நாட்டில் அரசியல்வாதி என்றால் சிறந்த நடிகர் என்று பொருள்! !" - ஐயா பெ. மணியரசன் சாட்டை!

December 22, 2020
"தமிழ்நாட்டில் அரசியல்வாதி என்றால் சிறந்த நடிகர் என்று பொருள்! !" “தமிழ்நாட்டில் நிலவும் தற்கால அரசியல்  சூழல் பற்றிய வினாக்...

"புது தில்லி முற்றுகைப் போராட்டத்தில் உயிரீகம் செய்த வேளாண்மைக் காப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம்!" ஐயா பெ.மணியரசன் உரை!

December 20, 2020
"புது தில்லி முற்றுகைப் போராட்டத்தில் உயிரீகம்  செய்த  வேளாண்மைக் காப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம்!" தமிழ்த்தேசியப் பேரியக்...

"தஞ்சை போராட்ட களம்" அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு தஞ்சையில் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்!

December 16, 2020
" தஞ்சை போராட்ட களம்" அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு தஞ்சையில் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருக...

"தமிழர் ஆன்மிகம் – 11 பெண்மை போற்றும்பெரியபுராணம்! குடந்தை சண்முகவேல் அவர்களின் உரை!

December 16, 2020
"தமிழர் ஆன்மிகம் – 11  பெண்மை போற்றும்பெரியபுராணம்!    பெரியபுராணத்தில் பெண்மையை எவ்வாறு சேக்கிழார் போற்றுகிறார் என்பதை பாருங்கள...

"விவசாய நிலங்களை பறிக்க மோடி தந்திரமே வேளாண் சட்டங்கள்!" “Newsglitz ஊடகத்துக்கு” ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல்!

December 15, 2020
"விவசாய நிலங்களை பறிக்க மோடி தந்திரமே வேளாண் சட்டங்கள்!" “Newsglitz ஊடகத்துக்கு” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  ஐயா பெ. ம...

"இந்திய உழவர் சட்டங்கள் மற்றும் உரிமைகள் !" பல்வேறு நாட்டு அறிஞர்கள் பங்கேற்கும் இணையவழிக் கருத்தரங்கில்... ஐயா கி. வெங்கட்ராமன் அவர்களின் உரை!

December 15, 2020
" இந்திய உழவர் சட்டங்கள் மற்றும் உரிமைகள் !" அனைத்துலக மனித உரிமை நாளை முன்னிட்டு, “ஒருங்கிணைந்த சீக்கியர்கள்” (UNITED SIKH...

வர்ணாசிரமப் புது வடிவமைப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

December 15, 2020
வர்ணாசிரமப் புது வடிவமைப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! மோகன் பகவத் – மோடி...
Powered by Blogger.