ஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்

நாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் மீதும் 40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கு, அ.இ.அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!

May 31, 2015
நாம் தமிழர் கட்சித் தலைவர் தோழர் சீமான் மீதும் 40 தோழர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கு, அ.இ.அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை! த...

புதுச்சேரி - ஜிப்மர் மருத்துவமனைக் கல்லுரியில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்குக! தமிழ்த் தேசியப் பேரியக்கம் கோரிக்கை!

May 31, 2015
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் நடுவண் அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனைக் கல்லூரியில், 2015-2016ஆம் கல்வி ஆண்டு - இளநிலை மருத்துவப்...

செண்பகவல்லி அணை கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க. அரசு தடை விதித்திருப்பது தமிழினத் துரோகச் செயலாகும்!

May 30, 2015
செண்பகவல்லி அணை கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு அ.இ.அ.தி.மு.க. அரசு தடை விதித்திருப்பது தமிழினத் துரோகச் செயலாகும்! தமிழ்த் தேசியப் பேரியக...

தமிழ் நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்கிட வலியுறுத்தி சென்னை - திருச்சி - தருமபுரி பகுதிகளில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்கள்..!

May 29, 2015
தமிழ் நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்  மொழியாக்கிட வலியுறுத்தி சென்னை - திருச்சி - தருமபுரி பகுதிகளில் மக்கள் திரள்...

இந்திய அரசின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கு எதிராக தமிழகமெங்கும் உழவர் ஆர்ப்பாட்டாங்கள்!

May 25, 2015
இந்திய அரசின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்திற்கு எதிராக தமிழகமெங்கும் உழவர் ஆர்ப்பாட்டாங்கள்! தமிழக உழவர் முன்னணி மாநாட்டில் அறிவிப்பு!...

தஞ்சை பெரிய கோயில் வாயில் அருகில் கலைப்பொருள் கடைகள் அகற்றப்பட்டதைக் கண்டித்து சிறு வணிகர்கள் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம்!

May 21, 2015
தஞ்சை பெரிய கோவில் அருகில், கடந்த 35 ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரியக் கலைப் பொருட்களை வணிகம் செய்து வந்த கடைகளை, மாநகராட்சி ...

முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்! திருத்துறைப்பூண்டியில் ஈகச்சுடரேற்ற நிகழ்வு!

May 18, 2015
இந்திய அரசின் நிதி - படை - அரசியல் உதவிகளோடு, 2009 ஆம் ஆண்டு, இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழீழ மக்களை சிங்கள பௌத்த இனவெறி அரசு இனப...

"இது இனப்படுகொலையா? இல்லையா?" சென்னையில் ஆவணப்படம் வெளியீடு!

May 14, 2015
  "இது இனப்படுகொலையா? இல்லையா?" சென்னையில் ஆவணப்படம் வெளியீடு! உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, ப...

அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள் இன்று அதே சிலையின் காலடியில் மலர் வணக்கம்

May 04, 2015
அன்று கண்ணகி சிலையை அப்புறப்படுத்தினார்கள் இன்று அதே சிலையின் காலடியில் மலர் வணக்கம். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் த...
Powered by Blogger.